Saturday 27 January 2018

தெருமுனைபிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


 தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்,  திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா  நகர் கிளையின்  சார்பாக 23/1/18 செவ்வாய்  இரவு 9 மணிக்கு தெருமுனை  பிரச்சாரம்  நடைபெற்றது   ,இடம்- சுகுமார் நகர் ,பேச்சாளர்  சகோ.  ஷபியுல்லாஹ் அவர்கள் **தலைப்பு முஸ்லீம்களின் பண்பு** என்றதலைப்பின்கீழ்உறையாற்றினார்கள். "அல்ஹம்துலில்லாஹ்