Saturday 27 January 2018

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு வழிகாட்டி புத்தகம் - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளை மாணவரணியின்  சார்பாக  21,22,23,24-1-2018 ஆகிய தேதிகளில்  பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொது  தேர்வு வழிகாட்டி புத்தகம் 25  மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. . 
அல்ஹம்துலில்லாஹ்