Saturday 27 January 2018

தெருமுனைபிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை சார்பாக 23:1:18 செவ்வாய் இரவு சாதிக்பாஷா நகர்பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில்

சகோ: அப்துல்லாmisc அவர்கள் "பாத்திஹா ஓதுதல் " என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்