Saturday 20 December 2014

காலேஜ் ரோடு கிளை சார்பாக பிறமத சகோதரருக்கு தாஃவா

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக கடந்த 16.12.14 அன்று காலேஜ் ரோடு பகுதியை சேர்ந்த சுப்பிரமணி எனும் சகோதரருக்கு மனிதனுக்கேற்ற மார்க்கம் எனும் புத்தகம் அன்பளிப்பாக கொடுத்து பிறமத தாஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...