Saturday 20 December 2014

உடுமலை கிளை சார்பாக பள்ளிவாசலுக்கு உதவி ரூ.20,300

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 17.12.2014 அன்று திண்டுக்கல்  மாவட்டம் பழனி  கிளை மர்கஸ்  பணிகளுக்காக  ரூ.20300/= நிதிஉதவி கிளையின் கொள்கை சகோதரர்களிடம் வசூலித்து வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....