Saturday 20 December 2014

செரங்காடு கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம் ...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக தெருமுணைப் பிரச்சாரம் 17/12/14 அன்று இரவு நடைபெற்றது. இதில், சகோ. பசீர் அலி அவர்கள் கலாச்சார சீரழிவு  என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...