Saturday 20 December 2014

வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக கடந்த 17-12-2014 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ. ராஜா அவர்கள் அனாச்சாரங்கள் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...