Saturday 20 December 2014

மாணவர்களுக்கு தாஃவா - மங்கலம் கிளை சார்பாக...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக   13-12-2014 அன்று  தவ்ஹீத் மர்கஸில் மார்க்க அறிவை அதிகப்படுத்தும் வகையில் இஷாவிற்குப் பின்  மாணவர்களுக்கான அழைப்புப் பணியின் அவசியத்தை குறித்து உரை நிகழ்த்தப்பட்டது .  இதில் சகோ: அன்சர் கான் மாணவர்களுக்கு உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...