Thursday 20 April 2017

அறிவும் அமலும் நிகழ்ச்சி - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 20-04-17 அன்று சுபுஹுக்கு பின்- அறிவும் அமலும் நிகழ்ச்சியில் மர்மஸ்தானத்தை தொட்டால் உளூ நீங்குமா? என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது- உரை- முஹம்மது அலி ஜின்னா,அல்ஹம்துலில்லாஹ்