Thursday 20 April 2017

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையில் 18-04-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது.இதில்,சகோ.சிராஜ் அவர்கள்   அழிக்கபட்ட லூத் நபி சமுதாயம்என்ற தலைப்பில் விளக்களித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்