Thursday 20 April 2017

பிறமத தாவா -M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 18-04-17 அன்று வீரமணி என்ற சகோதர்ருக்கு இஸ்லாம் கூறும் கடவுள்கொள்கை சம்பந்தமாக தாவா செய்யப்பட்டது.மேலும் ,அவருக்கு திருக்குர்ஆன் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்