Thursday 9 July 2015

மாமனிதர் நபிகள் நாயகம் - விழிப்புணர்வு தாவா




திருப்பூர் மாவட்டம் சார்பாக 08.07.2015 அன்று   மாநகராட்சி  பள்ளியில்  தலைமையாசிரியர்  பாரூக் அவர்களுக்கு  தாவா செய்து  மாமனிதர் நபிகள் நாயகம்  புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்