Thursday 9 July 2015

மாமனிதர் நபிகள் நாயகம் - விழிப்புணர்வு தாவா


       திருப்பூர் மாவட்டம்  சார்பாக 08.07.2015 அன்று  காவல் ஆய்வாளர் அவர்களுக்கு தாவா செய்து  மனிதனுக்கேற்ற மார்க்கம், மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது .


அல்ஹம்துலில்லாஹ்