Wednesday 8 July 2015

ரமளான் இரவு பயான் - MS.நகர்


                                                           
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 07-07-15 அன்று ரமலான் இரவு தொழுகை்கு பிறகு தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.யாசர் அவர்கள்" "குர்ஆன் கூறும் அறிவியல் "என்ற தலைப்பில்  உரையாற்றினார் . இறுதியாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது