Wednesday 8 July 2015

ரமளான் இரவு பயான் _ உடுமலை

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 07/07/15அன்று உடுமலை கிளை மர்கஸில் ரமலான் இரவு பயான் நடைபெற்றது.சகோ.அப்துல்லாஹ்Misc., அவர்கள் "திருக்குர்ஆனுடன் தொடர்பு வைப்போம்" எனும் தலைப்பில்உரையாற்றினார்.

அல்ஹம்துலில்லாஹ்...