Tuesday 7 July 2015

பிறமத தாவா - உடுமலை கிளை




திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையின் சார்பாக 06.07.15  அன்று பிறமதசகோதரருக்கு இஸ்லாம் குறித்த தாவா செய்து திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு செய்யப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ் ....