Tuesday 7 July 2015

ரமளான் இரவு பயான் - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின்  சார்பாக 03.07.2015   முதல் 05.07.2015 வரை ரமளான்  இரவு தொழுகைக்கு பிறகு  "சகாபாகளின் தியாகங்கள் "என்ற தலைப்பில், சகோதரர்: மங்கலம் பிலால் அவர்கள் உரையாற்றினார்.