Monday 9 February 2015

3 கடை உரிமையாளர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _Ms நகர் கிளை



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 08-02 -15 அன்று பிறமத சகோதரர். 3 கடை உரிமையாளர்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து "மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது