Monday 9 February 2015

மனிதன் நினைப்பது எல்லாம் நடப்பது இல்லை _ மடத்துக்குளம் கிளை தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர்மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 08.02.2015  அன்று  சோழமாதேவி பகுதியில்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது 
சகோதரர். லுஹா  அவர்கள்  மனிதன் நினைப்பது எல்லாம் நடப்பது இல்லை   எனும் தலைப்பில் நிகழ்த்திய உரை ஒலிபரப்பப்பட்டது ...