Monday 9 February 2015

ஒரேவாசல்வழியாகநுழையாதீர்கள்என்றுயஃகூப்நபிகூறியதுஏன்? _மடத்துக்குளம் கிளைகுர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 08.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் உஸ்மான் அவர்கள் 235. ஒரேவாசல் வழியாக நுழையாதீர்கள் என்று யஃகூப்நபிகூறியதுஏன்? தலைப்பில்  விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்