Monday 9 February 2015

இணைவைப்பு {கயிறு } அகற்றப்பட்டது _Ms நகர் கிளை



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 08-02-15 அன்று பிறமத சகோதரர். கமலக்கண்ணன் என்ற சகோதரரிடம் இணைவைப்பு குறித்து தாவா செய்யப்பட்டு அவரிடம் இருந்த இணைவைப்பு {கயிறு } அகற்றப்பட்டது