Monday 9 February 2015

பிறமத சகோதரர்.பாலசுப்பிரமணியம் அவர்களுக்குபுத்தகம் வழங்கி தாவா _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 08-02 -15 அன்று பிறமத சகோதரர். பாலசுப்பிரமணியம்  அவர்களுக்கு  இஸ்லாம் குறித்து தாவா செய்து   "மனிதனுக்கேற்ற மார்க்கம்  " மற்றும் "அர்த்தமுள்ள இஸ்லாம் " ஆகிய புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது