Monday 9 February 2015

பிறமத சகோதரர்.ஆட்டோ டிரைவர் கிரி அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _Ms நகர் கிளை





திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 08-02 -15 அன்று பிறமத சகோதரர். ஆட்டோ டிரைவர்  கிரி     அவர்களுக்கு  இஸ்லாம் குறித்து தாவா செய்து   "மனிதனுக்கேற்ற மார்க்கம்  " மற்றும் "அர்த்தமுள்ள இஸ்லாம் " ஆகிய புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது