Monday 9 February 2015

பிறமத மருத்துவர்கள் மற்றும் சகோதரிகளுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 08-02 -15 அன்று  LRG மருத்துவ மனையை சேர்ந்த நடமாடும் மருத்துவமனை மருத்துவர்களான 1. s.சரஸ்வதி 2.k.சாந்தி 3.அமுதா 4.ஜெய்சீலி 5.லோகநாயகி  6.சரளா ஆகிய 6 பேருக்கும் இஸ்லாம் குறித்து தாவா செய்து "மனிதனுக்கேற்ற மார்க்கம்" 6புத்தகங்கள், 

மற்றும் சகோதரி. மலர்கொடி அவர்களுக்கு  முஸ்லிம் தீவிரவாதிகள் ...?புத்தகம்  சகோதரி. ரேவதி அவர்களுக்கு முஸ்லிம் தீவிரவாதிகள் ...? புத்தகம் சகோதரி.ராதா அவர்களுக்கு அர்த்தமுள்ள இஸ்லாம் புத்தகம் சகோதரி.ஜெயஶ்ரீ அவர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் சகோதரி.பானுஅவர்களுக்கு பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம் ஆகிய புத்தகங்கள்  வழங்கி தாவா செய்யப்பட்டது.