Monday 9 February 2015

புத்தகம் வழங்கி தாவா _செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 08/02/2015 அன்று நேச்சுரல் சலூன் ஊளியர் பொன்னுசாமி மற்றும் ஊளியர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம் மனிதனுக்கேற்ற மார்க்கம் 2 புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.