Monday 9 February 2015

8 பிறமத சகோதரர்களிடத்தில் தாவா _Ms நகர் கிளை







 
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 08-02 -15 அன்று ms நகரை சார்ந்த 8 பிறமத சகோதரர்களிடத்தில் இரத்த தானம் குறித்தும் , புகையிலையின் கேடுகள் குறித்தும் தாவா செய்யப்பட்டது