Sunday 31 March 2013

பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகள் _பெரிய தோட்டம் கிளைதர்பியா _31032013

திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பில்  31.03.2013அன்று பெரிய தோட்டம் கிளையில் மதரசா குழந்தைகளுக்கு சகோ.சபியுல்லாஹ் அவர்கள் "பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகள் " எனும் தலைப்பில் நல்ஒழுக்கபயிற்சிகள் குர்ஆன் ஹதீஸ் விளக்கங்களுடன்
தர்பியா பாடம் நடத்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்