Sunday 31 March 2013

S.V. காலனி கிளை அவசர செயற்குழு _31032013


திருப்பூர் மாவட்டம் S.V. காலனி கிளை சார்பில்  31.03.2013அன்று S.V.காலனி பள்ளியில் அவசர செயற்குழு நடைபெற்றது.கிளையின் பள்ளி இடம் கிரயம் செய்வது சம்பந்தமாக,மாவட்ட செயலாளர் ஜாகிர்அப்பாஸ் அவர்கள் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினார்கள். அல்ஹம்துலில்லாஹ்