Sunday 31 March 2013

ஈமானும்,இணைவைப்பும் _மதரசா குழந்தைகளுக்குதர்பியா _ V.K.P._17032013

திருப்பூர் மாவட்டம் V.K.P. கிளை சார்பில்  17.03.2013அன்று V.K.P.கிளையில் மதரசா குழந்தைகளுக்கு சகோ.மங்கலம் சலீம்  அவர்கள் "ஈமானும்,இணைவைப்பும்" எனும் தலைப்பில் நல்ஒழுக்கபயிற்சிகள் குர்ஆன் ஹதீஸ் விளக்கங்களுடன்
தர்பியா பாடம் நடத்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்