Sunday 31 March 2013

குழந்தை வளர்ப்பு _V.K.P.கிளைபெண்கள் பயான் _24032013

திருப்பூர் மாவட்டம் V.K.P.கிளை சார்பில்  24.03.2013அன்று  
V.K.P.கிளை  பள்ளியில் பெண்கள் பயான் நடைபெற்றது.
"குழந்தை வளர்ப்பு  " எனும் தலைப்பில் சகோதரி.சுமையா  அவர்கள்உரைநிகழ்த்தினார்.