Sunday 31 March 2013

"வீண்விரயம் " காலேஜ்ரோடு கிளைபெண்கள் பயான் -31032013

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பில் 31.03.2013அன்று  காலேஜ்ரோடு G.K. கார்டன் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.
அதில் "வீண்விரயம் " எனும் தலைப்பில் சகோதரி.சுலைகா  அவர்கள்உரைநிகழ்த்தினார்.