Sunday 31 March 2013

"மரண சிந்தனை " _பெரிய தோட்டம் கிளையில் பெண்கள் பயான் _31032013

திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பில்  31.03.2013அன்று பெரிய தோட்டம் கிளையில்  பெண்கள் பயான் நடைபெற்றது.
"மரண சிந்தனை " எனும் தலைப்பில் சகோதரி.ஆலிமா நஸ்ரின்   அவர்கள்உரைநிகழ்த்தினார்.