Friday 13 June 2014

"பராஅத் இரவு வழிகேடே!" _நல்லூர் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக 12.06.2014  அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. 
சகோ. அஜ்மீர்அப்துல்லாஹ் அவர்கள் "பராஅத் இரவு வழிகேடே!" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்...