Monday 23 May 2016

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 19-05-2016  அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி   நடைபெற்றது .. இதில் ** ஆட்சியை தருபவன் அல்லாஹ்வே ** என்ற தலைப்பில் சகோ - அப்துர் ரஹ்மான்  அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....