Monday 23 May 2016

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளையின் சார்பாக 19-05-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. அப்துர்ரஹ்மான்   அவர்கள் " சிறைச்சாலையிலுள்ளவர்களின் கனவிற்கு  யூசுப் நபி சொன்ன விளக்கம் "   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....