Monday 23 May 2016

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளை சார்பாக 19-05-2016  அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி   நடைபெற்றது .. இதில் ** நபிதோழர்களின் சுயவிளக்கம் மார்க்கமாகுமா ** என்ற தலைப்பில் சகோ - முஹம்மது சலீம் MISC  அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....