Monday 23 May 2016

பயான் நிகழ்ச்சி - V.K.P கிளை


TNTJ  திருப்பூர் மாவட்டம் ,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 20-05-2016 அன்று  இஷா  தொழுகைக்குப் பிறகு மர்கஸ்  பயான் நிகழ்ச்சி நடைபெற்றது..இதில் ** இஸ்லாத்தின் பார்வையில் பராஅத் இரவு** என்ற தலைப்பில் சகோதரர் - சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....