Monday 23 May 2016

ஹதீஸ் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளை சார்பாக 20-05-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப்  பிறகு ஹதீஸ் வகுப்பு நடைபெற்றது ..இதில் ** அல்லாஹ்தான் அனைத்தும் அறிந்தவன் **   என்ற தலைப்பில் சகோ -ஷிஹாபுதீன் அவர்கள் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....