Friday 26 August 2016

தெருமுனைப்பிரச்சாரம் - பெரியகடை வீதி கிளை

திருப்பூர் மாவட்டம் ,பெரியகடை வீதி கிளையின் சார்பாக 22-08-2016 அன்று மிஷின் வீதி பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ ஜஃபருல்லா அவர்கள்** முஹம்மது ரசூலுல்லாஹ்** என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...