Friday 26 August 2016

முஹம்மதுர் ரசூலுல்லாஹ்(ஸல்) விளக்க பொதுக்கூட்டம் - வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 21-8-2016 அன்று வடுகன்காளிபாளையம் ஈத்கா நகர் பகுதியில் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்(ஸல்) விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சகோ. M.S. சுலைமான் ( மாநில செயலாளர் ) அவர்கள் " முஹம்மதுர் ரசூலுல்லாஹ் " என்ற தலைப்பிலும் சகோ. அபுபக்கர் சித்தீக் ஸஅதி அவர்கள் " ஏகத்துவம் ஏற்படுத்திய வாழ்வியல் மாற்றம் " என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
இதில் அதிகமான ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டனர்..... ...அல்ஹம்துலில்லாஹ்.....