Friday 26 August 2016

குர்ஆன் வகுப்பு - காங்கயம் கிளை


திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளையின் சார்பாக 22-08-2016 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. இதில் ** அல்பஹ்ரா 40-62 ** வசனங்களை வாசித்து  சகோ.ஆரிஃப் அவர்கள் விளக்கமளித்தார்கள்......அல்ஹம்துலில்லாஹ்....