Friday 26 August 2016

மெகாபோன் பிரச்சாரம் - வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 20-8-2016 அன்று கிளையின் சார்பாக 21-8-2016 அன்று  நடைபெற உள்ள பொதுக்கூட்ட செய்தியை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் வடுகன்காளிபாளையம் பகுதி மற்றும்  புத்தூர் பகுதி            முழுவதும் வீதி வீதியாக சென்று மெகாபோன் பிரச்சாரம் செய்து பொதுக்கூட்டத்திற்கு மக்கள் அனைவருக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்....