Friday 26 August 2016

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

 திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 20-08-2016 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. இதில் ** நரகத்தின் வேதனைகள்** என்ற தலைப்பில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....