Thursday 6 March 2014

"இணைவைப்பு - பெரும் பாவம் " _பெரியதோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம்  கிளை  சார்பில்  05.03.2014  அன்று  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..  
சகோ. சாஹிது ஒலி  அவர்கள்  "இணைவைப்பு - பெரும் பாவம்  "  எனும் தலைப்பில்உரை நிகழ்த்தினார்கள்.ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர்....