Thursday 6 March 2014

"ஈமானில் உறுதி " _காலேஜ்ரோடு கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை  சார்பில்  03.03.2014  அன்று சாதிக்பாட்சா நகர் பகுதியில்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..  
சகோ. சபியுல்லாஹ்  அவர்கள்  "ஈமானில் உறுதி "  எனும் தலைப்பில்உரை நிகழ்த்தினார்கள்.ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர்....