Saturday 8 March 2014

ஆணவம் _மங்கலம் கிளைபயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 03-03-2014 அன்று இஷா தொழுகைக்கு பின் ஆணவம் என்ற தலைப்பில் பயான் நடைப்பெற்றது இதில் சகோதரர் யாஸர் அரபாத் அவர்கள் உரையாற்றினார்