Saturday 8 March 2014

பிராத்தனையின் அவசியமும் , முறைகளும் _மங்கலம் கிளைபயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 05-03-2014 அன்று இஷா தொழுகைக்கு பின் பிராத்தனையின் அவசியமும் , முறைகளும் என்ற தலைப்பில் பயான் நடைப்பெற்றது இதில் சகோதரர் யாஸர் அரபாத் அவர்கள் உரையாற்றினார்.