Saturday 8 March 2014

குரானின் மகத்துவம் _மங்கலம் கிளை பெண்கள் பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 05-03-2014 அன்று  கோல்டன் டவர் நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரர் தௌபிக் குரானின் மகத்துவம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.