Saturday 8 March 2014

நாவடக்கம் _ மங்கலம் கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 03-03-2014 அன்று மாலை 05:30 மணி முதல் 06:00 மணி வரை ரம்யா கார்டன் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ஹாபிலா நாவடக்கம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.