Monday 8 December 2014

சமூகப்பணி மூலம் பள்ளிக் குழந்தைகளுக்கு உதவி - கோல்டன் டவர் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 06/12/2014 அன்று மங்கலத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பள்ளி குழந்தைகள் சத்துணவு சாப்பிடுவதற்கு போதுமான தட்டுகுக்கள் இல்லாமல் சிரமப்படுவதாக கூறியதால் பள்ளி குழந்தைகளுக்கு அன்பாளிப்பாக இருபது சாப்பிடும் தட்டுகள் வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...